Wednesday, 4 September 2013
சிகிச்சைக்கு சென்ற சோனியாகாந்திக்கு அமெரிக்காவில் கோர்ட் சம்மன் வழங்கியது
1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை பாதுகாப்பதாக குற்றம் சாட்டி சீக்கியர்களுக்கான ஜஸ்டிஸ் என்ற அமைப்பு தொடுத்த வழக்கில் நியூயார்க் ஃபெடரல் கோர்ட் சோனியா காந்திக்கு சம்மன் வழங்கியது
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சோனியாகாந்திக்கு அமெரிக்க நாட்டு சட்டப்படி அவரிடம் நேரிடையாக சம்மன் வழங்கப்பட்டது.
# விடாது சீக்கியர்கள்
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.