BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 October 2013

இரு மனங்கள் ஒன்றுபடும் காதல் புனிதமானது என தீர்மானம்! டாக்டர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்தில் போடப்பட்டது



இன்று காலை சென்னை தியாகராய நகரில் அனைத்து சமுதாய பேரியக்க கூட்டம் நடைபெற்றது, இதில் தலைமை தாங்கி பேசிய  டாக்டர் ராமதாஸ் பேசியபோது சமுதாயங்களுக்குள் ஏற்படும் பிரச்சினை களுக்கு குரல் கொடுப்பதற்காக அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

பல மணி நேர துப்பாக்கி சண்டைக்குபின் பிலால் மாணிக் மற்றும் பண்ணா இஸ்மாயில் சரணடைந்தனர்.

பாஜக செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை உட்பட பல கொலை வழக்குகளில் தொடர்புடைய போலிஸ் பக்ருதீன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media