பிரேஞ்ச் ஓபன் :
நேற்று பெண்களுக்கான பிரிவில் ஷரபோவா சாம்பியன் வென்றார் . இன்று ஆடவர்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது . அந்தப் போட்டியில் நாடல் மற்றும் ஜோகோவிக் மோதினர் .
3-6 , 7-5 , 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் நாடல் சாம்பியன் பட்டம் வென்றார் .
இந்த வெற்றி மூலம் நாடல் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் . இது இவர் வாங்கும் 14 ஆவது கிராண்ட் ஸ்லாம் . இதன் மூலம் பிடி சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்து இரண்டாம் இடம் பிடித்தார் . முதல் இடத்தில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்ட்ங்களை வென்ற பெடரர் இருக்கிறார் .
நேற்று பெண்களுக்கான பிரிவில் ஷரபோவா சாம்பியன் வென்றார் . இன்று ஆடவர்களுக்கான இறுதிப்போட்டி நடந்தது . அந்தப் போட்டியில் நாடல் மற்றும் ஜோகோவிக் மோதினர் .
3-6 , 7-5 , 6-2 , 6-4 என்ற செட் கணக்கில் நாடல் சாம்பியன் பட்டம் வென்றார் .
இந்த வெற்றி மூலம் நாடல் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் . இது இவர் வாங்கும் 14 ஆவது கிராண்ட் ஸ்லாம் . இதன் மூலம் பிடி சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்து இரண்டாம் இடம் பிடித்தார் . முதல் இடத்தில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்ட்ங்களை வென்ற பெடரர் இருக்கிறார் .