தர்மபுரி காதல் திருமணப் பிரச்சினை, எந்த சூழ்நிலையிலும் இளவரசன் உடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை - திவ்யா பேட்டி வீடியோ
தர்மபுரியை சேர்ந்த திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதும் அதைத்தொடர்ந்து நடந்த கலவரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மரக்காணம் கலவரம் என கடைசியாக டாக்டர் ராமதாஸ் கைதில் கொண்டு போய் நின்றது, இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா கணவரை பிரிந்து தாயிடம் வந்துவிட்டார், இவரை மிரட்டி கடத்தி கொண்டு போய்விட்டதாக இளவரசன் தரப்பு புகார் அளிக்க சென்ற மாதம் கோர்ட்டில் தாயுடன் இருக்க விரும்புவதாக திவ்யா நீதிபதிகளிடம் கூறிவிட்டு தாயுடன் சென்று விட்டார்.
ஜூலை 1ம் தேதி கோர்ட்டுக்கு வந்த திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகவும் தன் தாயார் சம்மதித்தால் தன் கணவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியதாக விகடன் இணையதளம், நக்கீரன், ஒன் இண்டியா போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகின, ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் திவ்யா தான் இளவரசனுடன் தான் எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
Dharmapuri Divya and Ilavarasan break up, Divya told not ready to live with ilavarasan, she wants to live with her mother, she said that she is not interested with ilavarasan
தர்மபுரியை சேர்ந்த திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதும் அதைத்தொடர்ந்து நடந்த கலவரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற மரக்காணம் கலவரம் என கடைசியாக டாக்டர் ராமதாஸ் கைதில் கொண்டு போய் நின்றது, இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா கணவரை பிரிந்து தாயிடம் வந்துவிட்டார், இவரை மிரட்டி கடத்தி கொண்டு போய்விட்டதாக இளவரசன் தரப்பு புகார் அளிக்க சென்ற மாதம் கோர்ட்டில் தாயுடன் இருக்க விரும்புவதாக திவ்யா நீதிபதிகளிடம் கூறிவிட்டு தாயுடன் சென்று விட்டார்.
ஜூலை 1ம் தேதி கோர்ட்டுக்கு வந்த திவ்யா தனது தாயுடன் இருக்க விரும்புவதாகவும் தன் தாயார் சம்மதித்தால் தன் கணவருடன் செல்ல விரும்புவதாகவும் கூறியதாக விகடன் இணையதளம், நக்கீரன், ஒன் இண்டியா போன்ற இணையதளங்களில் செய்திகள் வெளியாகின, ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் திவ்யா தான் இளவரசனுடன் தான் எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
Dharmapuri Divya and Ilavarasan break up, Divya told not ready to live with ilavarasan, she wants to live with her mother, she said that she is not interested with ilavarasan