Monday, 9 September 2013
முசாஃபர் நகர் கலவரம், 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு
முசாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக உத்திர பிரதேச மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் மாநில கவர்னர்.
ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்
ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்தம், ஸ்குவாஷ் மற்றும் பேஸ்பால் விளையாட்டுகள் நீக்கப்பட பரிந்துரைக்கப்பட்டன.
நேற்று அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு ஆதரவாக 22 வோட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் மல்யுத்த போட்டி மீண்டும் ஒலிம்பிக்கில் நடப்பது உறுதியாகியுள்ளது.
நேற்று அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம், பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளுக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மல்யுத்ததிற்கு ஆதரவாக 49 வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24 வோட்டுகளும், ஸ்குவாஷ் விளையாட்டிற்கு ஆதரவாக 22 வோட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் மல்யுத்த போட்டி மீண்டும் ஒலிம்பிக்கில் நடப்பது உறுதியாகியுள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)