கொலைகாரன்பேட்டை தெருவுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்க மாநகராட்சியில் தீர்மானம்
ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன் பேட்டை என்ற இடம் முன்பு கொள்ளுக்காரன்பேட்டை என்று வழங்கப்பட்டது அதுவே பின்னாளில் கொலைகாரன்பேட்டை என்று மருவியது, இந்த பெயரை மாற்றி கொலைகாரன் பேட்டை ஜெயலலிதா நகர் என பெயர் மாற்றப்பட்டது.
# இதையே பின்பற்றி தமிழ்நாட்டையும் அம்மா நாடு என்று மாற்றிவிட சட்டமன்றத்தில் தீர்மாணம் கொண்டு வந்துவிடுவார்களே!
kolaikaran pettai name changed to Jayalalitha nagar
ராயப்பேட்டை பகுதியில் உள்ள கொலைகாரன் பேட்டை என்ற இடம் முன்பு கொள்ளுக்காரன்பேட்டை என்று வழங்கப்பட்டது அதுவே பின்னாளில் கொலைகாரன்பேட்டை என்று மருவியது, இந்த பெயரை மாற்றி கொலைகாரன் பேட்டை ஜெயலலிதா நகர் என பெயர் மாற்றப்பட்டது.
# இதையே பின்பற்றி தமிழ்நாட்டையும் அம்மா நாடு என்று மாற்றிவிட சட்டமன்றத்தில் தீர்மாணம் கொண்டு வந்துவிடுவார்களே!
kolaikaran pettai name changed to Jayalalitha nagar