Tuesday, 19 November 2013
ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள்
ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் பிணங்கள் - பாரதரத்னா விருது கிடைத்த விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் வேதியல் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்க்கும் அதே விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, சில நாட்களுக்கு முன் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று விமர்சித்த சிஎன்ஆர் ராவ் தற்போது ஐடி துறையினரை கலாய்த்துள்ளார்.
அறிவியலுக்கும் ஐடிதுறைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியின்றி பிணம் போல வாழ்கிறார்கள் என்றார், மேலும் 005ம் ஆண்டு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் டான் டேவிட் பரிசு கிடைத்தது என்றும் அது நோபல் பரிசுக்கு இணையானது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை, இந்த நாட்டில் விஞ்ஞானிகளுக்கு மதிப்பே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். தான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஐடியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை, பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.
# இவர் ஒரு விஞ்ஞானி சாருநிவேதிதாவாக இருப்பாரோ?
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட தினத்தில் வேதியல் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ்க்கும் அதே விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, சில நாட்களுக்கு முன் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று விமர்சித்த சிஎன்ஆர் ராவ் தற்போது ஐடி துறையினரை கலாய்த்துள்ளார்.
அறிவியலுக்கும் ஐடிதுறைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஐடி துறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியின்றி பிணம் போல வாழ்கிறார்கள் என்றார், மேலும் 005ம் ஆண்டு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையுடன் டான் டேவிட் பரிசு கிடைத்தது என்றும் அது நோபல் பரிசுக்கு இணையானது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை, இந்த நாட்டில் விஞ்ஞானிகளுக்கு மதிப்பே இல்லை என்றும் விமர்சித்துள்ளார். தான் மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஐடியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை, பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டார்.
# இவர் ஒரு விஞ்ஞானி சாருநிவேதிதாவாக இருப்பாரோ?
Subscribe to:
Posts
(
Atom
)