BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 February 2014

திமுக தலைவர் கருணாநிதிமீது ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே. ஸ்வாமி போலிசில் புகார்.



திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் மு.க.அழகிரியுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சில நாட்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார், அந்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று மு.க.அழகிரி குறிப்பிட்டார் என்றும் கருணாநிதி கூறியிருந்தார், மேலும் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு குறித்தும் திமுக தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்திருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப பிரச்சினையை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருணாநிதி மாற்றுகிறார் என்றும் தமிழகத்தில் அமைதி நிலவ இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி பேட்டியில் குறிப்பிட்டது தொடர்பாக தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இந்திய சட்டப்படி திமுக தலைவர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு புகார் மனுவை தமிழக டிஜிபி மற்றும் போலிஸ் கமிஷனர் உட்பட பலருக்கும் அனுப்பியுள்ளார்.

# திமுக தலைவர் கருணாநிதி மீது கிஷோர் அளித்துள்ள இந்த புகார் வெற்று விளம்பரத்திற்காக என்று கருதுபவர்கள் லைக் போடவும்

# இந்த புகார் தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் மீதுள்ள அக்கறை என்று நினைப்பவர்கள் கமெண்ட்டில் தங்கள் கருத்தை தெரிவிக்கவும்

என்பெயரில் போலி டிவிட்டர் ஐடிக்கள், போலிசில் புகார் செய்வேன் - சிம்பு எச்சரிக்கை

என்பெயரில் போலி டிவிட்டர் ஐடிக்கள், போலிசில் புகார் செய்வேன் என சிம்பு எச்சரிக்கை


14 வயது வடகிழக்கு மாநில சிறுமி டில்லியில் கற்பழிப்பு

வடகிழக்கு மாநில எம்.எல்.ஏ ஒருவரின் மகன் நிடோ டேனியா சமீபத்தில் டில்லியில் கேலி கிண்டல் செய்யப்பட்டு அடித்துக்கொள்ளப்பட்டார்,  இதை அடுத்து டெல்லியில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான ரேசிசம் தீவிரமாக வெளிப்படுகிறது.

இந்நிலையில் டில்லியில் வசிக்கும் 14 வயது மணிப்புரி பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை அன்று தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மெடிக்கல் பார்மசி கடையில் மருந்து வாங்க சென்றார், அந்நேரத்தில் விக்கி என்பவன் அந்த பெண்ணை கடத்தி அருகில் இருந்த அறைக்கு கொண்டு சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான்.

சிறிது நேரம் கழித்து நடக்க முடியாமல் தன் வீட்டிற்கு திரும்பிய பெண் தன் வீட்டாரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார், மேலும் அப்பெண்ணுக்கு ரத்தப்போக்கும் நிற்காமல் இருந்துள்ளது, அருகில் இருந்த போலிசில் புகார் அளித்து பின் அருகில் இருந்த சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கற்பழித்தவன் விக்கி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது இவன் இந்த பகுதியின் நில உரிமையாளரின் மகனாவான். Protection of Children from Sexual Offences (POCSO) சட்டப்படி வசந்த் விகார் போலிசார் வழக்கு பதிவு செய்து இவனை கைது செய்துள்ளார்கள்

முதலில் உருவான‌ மாநிலம் தெலுங்கானா தான்! பிறகுதான் ஆந்திரா, தெலுங்கானாவின் அறியப்படாத வரலாறு

வரலாற்றை அறியாதவர்கள் - ஆந்திராவிலிருந்து தெலங் கானாவைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கப் போவது போல பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். இது உண்மை அல்ல.

தெலங்கானா மாநிலத்தின் பழைய வரலாறு

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media