தடையை மீறி மெரினாவில் மாணவர்கள் பேரணி, 50க்கும் மேற்பட்டோர் கைது
இலங்கை முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவாக இன்று மெரினாவில் Students' Federation For Free Eelam அமைப்பினர் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர், ஆனால் இன்று பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மாணவர் ஜோ பிரிட்டோ, தமிழ் உட்பட நிர்வாகிகளை நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரினர், ஆனால் இன்று மாலை சென்னை மெரினாவில் தடையை மீறி பேரணியாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர் காவல்துறையினர்.
இலங்கை முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவாக இன்று மெரினாவில் Students' Federation For Free Eelam அமைப்பினர் பேரணி ஏற்பாடு செய்திருந்தனர், ஆனால் இன்று பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மாணவர் ஜோ பிரிட்டோ, தமிழ் உட்பட நிர்வாகிகளை நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரினர், ஆனால் இன்று மாலை சென்னை மெரினாவில் தடையை மீறி பேரணியாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர் காவல்துறையினர்.