BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 21 August 2013

ஆந்திர அரசியலில் வாரிசு சண்டை!

ஆந்திராவிலும் வாரிசு போர் துவங்கிவிட்டதாம், தெலுங்கு தேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் இளைஞரணியின் தலைவராக நியமிக்கப்பட்டு கட்சி விழாக்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இது

ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு ராக்கி கட்டினார்கள்

ரக்க்ஷா பந்தனை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு ராக்கி கட்டினார்கள்

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராக்கி கட்டுவது போல ஒரு படம் வெளியிடப்பட்டு கீழ் கண்ட குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது.

சென்னையின் வயது 374



ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது 

.

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை.

ஈழதமிழர் போராட்டங்களை இழிவாக சித்தரிக்கும் மெட்ராஸ் கஃபே என்ற படம் இம்மாதம் இறுதியில் வெளியாக இருந்தது. அப்படத்தை ஹிந்தியில் பார்த்த சில தமிழர்கள் மூலம் தகவல் அறிந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.

இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் காங்கிரஸ் மண்ணை கவ்வும் - கருத்து கணிப்பு

தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியை ஆளும் ஹாட்ரிக் காங்கிரஸ் அரசு இம்முறை நிச்சயம் மண்ணை கவ்வும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

கொலையில் முடிந்த கொழயடி சண்டை

மதுரை சோழவந்தான் மேலக்கால் பகுதியில் செல்லம்மாளும் அவரது மகள் முருகேஸ்வரியும் வசித்து வந்தனர். இருவரும் கணவரை இழந்து கூலி வேலைக்கு சென்று தனியாக வசிந்து வந்தனர். அப்பகுதியில் இவர்களிடம் யாரும் வாய் கொடுத்து ஜெயிக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு ரவுடி பெண்களாக வாழ்ந்து வந்தனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரம் மீண்டு வருமா- வல்லுனர்கள் கருத்து.

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முடியுமா என்ற சந்தேகம் ஆட்சியாளர்களுக்கே வந்துவிட்டது. இதுவரை அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தால் என்ன செய்வதென்று அவர்களுக்கே புரியவில்லை என்பது புலனாகிறது.

தாமினி திரும்பப்போவது சேரன் மகளாகவா? சந்துருவின் காதலியாகவா?

தாமினி திரும்பப்போவது சேரன் மகளாகவா? சந்துருவின் காதலியாகவா? இன்று நீதிமன்றம் வருகிறார் தாமினி

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media