Monday, 18 November 2013
பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய் - முலாயம்சிங் யாதவ்
பாராளுமன்றத்தில் எம்பிகள் ஆங்கிலத்தில் விவாதிப்பதை தடை செய்து இந்தியை வளர்க்க வேண்டும் - முலாயம்சிங் யாதவ்
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டதாவது பாராளுமன்றத்தில் தற்போது ஆங்கிலத்தில் எம்பிகள் விவாதிக்கின்றனர், அதை தடை செய்ய வேண்டும், இந்தியை வளர்ப்பதற்கு இதுவே சரியான தருணம், தங்கள் தாய் மொழியை பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்த நிலையில் உள்ளன, எனவே ஆங்கிலத்தை தடை செய்து இந்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
# முலாயம்ஜி நீங்க தமிழ் படிங்க, நாங்க இந்தி படிக்கிறோம் ஓகே?
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டதாவது பாராளுமன்றத்தில் தற்போது ஆங்கிலத்தில் எம்பிகள் விவாதிக்கின்றனர், அதை தடை செய்ய வேண்டும், இந்தியை வளர்ப்பதற்கு இதுவே சரியான தருணம், தங்கள் தாய் மொழியை பயன்படுத்தும் நாடுகள் வளர்ந்த நிலையில் உள்ளன, எனவே ஆங்கிலத்தை தடை செய்து இந்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
# முலாயம்ஜி நீங்க தமிழ் படிங்க, நாங்க இந்தி படிக்கிறோம் ஓகே?
Subscribe to:
Posts
(
Atom
)