BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 December 2013

காரைக்கால் கூட்டு கற்பழிப்பை துணிச்சலாக வெளிக்கொணர்ந்து நடவடிக்கை எடுத்த போலிஸ் எஸ்பி மோனிகா பரத்வாஜ்



காரைக்காலில் இளம்பெண் ஒருவர் 15 பேர் கொண்ட இரண்டு கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார், காவல்நிலையத்தின் பின் பக்கம் உள்ள ஒரு அறையில் வைத்து இப்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் திமுக எம்.எல்.ஏ நசீம்மின் தம்பியும் ஒருவர்,
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media