நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு ஏற்படும் என்று, மன்மோகன் சிங் கூறியது சரியே என்று, பத்திரிக்கையாளர் என்.ராம் கூறியுள்ளார். மோடி பிரிவினையை உண்டாக்குபவர் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடக்கின்ற ஊழல்களை பற்றி மன்மோகன் சிங் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை என்றும், அவர் அவ்வாறு கொடுத்த விளக்கமே, அவர் பேச்சின் மிக மோசமான பகுதி என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தோற்க போவது உறுதி செய்யப் பட்ட விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடக்கின்ற ஊழல்களை பற்றி மன்மோகன் சிங் கொடுத்த விளக்கம் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை என்றும், அவர் அவ்வாறு கொடுத்த விளக்கமே, அவர் பேச்சின் மிக மோசமான பகுதி என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தோற்க போவது உறுதி செய்யப் பட்ட விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.