BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 August 2013

எல்லையில் ஆக்கிரமிக்கும் மியான்மர், விட்டு கொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌ தமிழ் கிராமம்?

சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்க்கு பிறகு எல்லையில் ஆக்கிரமிக்கும் பர்மா, விட்டுகொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌  தமிழ் கிராமம்?

திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள்.

திருமாவளவனுக்கு பயப்படுகிறதா ஊடகங்கள்? கவிதா அளித்த புகார் குறித்து விரிவான செய்திகள் போட மறுக்கும் ஊடகங்கள்.

ஊடகங்களுக்கு ஒரு நிகழ்வு கிடைத்தால் அதை பெரிய சென்சேஷனல் நியூஸ் ஆக்கி அதில் டி ஆர் பி ரேட்டிங் ஏற்றி விற்காமல் விடமாட்டார்கள்,

நில அபகரிப்பு புகார், சிக்கும் கருணாநிதி மகள் செல்வி?

கருணாநிதி குடும்பத்தின் பிற வாரசுகளை போன்று இல்லாமல் அரசியலில் அதிகமாக தலையிடாதவர் அவரது மூத்த மகள் செல்வி.மாறன் பிரதர்ஸ்க்கு கருணாநிதி குடும்பத்தில் பாதுகாப்பு அளித்து வருவதே கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தான்.

கிருஷ்ணர் வந்து காப்பாற்ற மாட்டார், பெண்கள் தனியாக வெளியே செல்லாதீர்கள் - ஹேமமாலினி அறிவுறிரை

திரவுபதியை காப்பாற்ற தான் கிருஷ்ணர் வருவார், நம்மை காப்பாற்ற அல்ல எனவே பெண்கள் தனியாக வெளியே செல்லாதீர்கள் - நடிகை, முன்னாள் எம்பி ஹேமமாலினி அறிவுறிரை

இன்று செங்கொடியின் நினைவுநாள்



ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரியும் தன்னுயிர் நீக்கிக்கொண்ட செங்கொடியின் நினைவு நாள் இன்று.

ரயில்வே சரக்கு கட்டணம் உயர்கிறது.



தொடர்சியான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் சரக்கு ரயில் கட்டணம் உயரும் என ரயில்வே துறை இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார், இந்த கட்டண உயர்வு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media