கருணாநிதி குடும்பத்தின் பிற வாரசுகளை போன்று இல்லாமல் அரசியலில் அதிகமாக தலையிடாதவர் அவரது மூத்த மகள் செல்வி.மாறன் பிரதர்ஸ்க்கு கருணாநிதி குடும்பத்தில் பாதுகாப்பு அளித்து வருவதே கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தான்.
தொடர்சியான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் சரக்கு ரயில் கட்டணம் உயரும் என ரயில்வே துறை இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார், இந்த கட்டண உயர்வு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்