BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 24 August 2013

திருமாவளவன் மீது பெண் புகார்



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இன்று கோவை காவல்நிலையத்தில் கவிதா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு



தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் மது மொத்த விற்பனை கூடமாக டாஸ்மாக்(TASMAC) தொடங்கப்பட்டது. அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என அப்போது அவர் அறிவித்தார்.

ஆறுமாதத்தில் 4135 சாவு - டெல்லி மருத்துவமனை



இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்று டெல்லியில் உள்ள சடர்ஜங் மருத்துவமனை, இங்கே கடந்த ஆறுமாதத்தில் மட்டும் 4135 உள்பிரிவு நோயாளிகள் இறந்துள்ளதாக நேற்று மக்களவை கேள்வி நேரத்தில் எதிர்கட்சியினர் கேட்டனர்.

வீட்டு லோன் EMI ஏறுது பாஸ், உங்க பேங்கில் எவ்வளவு ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரியனுமா?

வீட்டு லோன் EMI ஏறுது பாஸ்,  உங்க பேங்கில் எவ்வளவு ஏற்றியிருக்கிறார்கள் என்று தெரியனுமா?

டில்லியில் 15வயது பெண் கடத்தி கற்பழிப்பு மீண்டும் அரங்கேறும் கற்பழிப்பு கொடூரங்கள்

டில்லியில் 15வயது பெண் கடத்தி கற்பழிப்பு மீண்டும் அரங்கேறும் கற்பழிப்பு கொடூரங்கள்

ஒருவர் கைது, இருவர் தலைமறைவு, பெற்றோர்களும், பெண்களும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பாடம் சொல்லும் சம்பவம் இது.

மெட்ராஸ் கபே திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் தனியாக தன் குழந்தைகளுடன் போராடிய மறத்தமிழன் அப்துல் காதர்

மெட்ராஸ் கபே திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் தனியாக தன் குழந்தைகளுடன் போராடிய மறத்தமிழன் அப்துல் காதர்


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media