தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் மது மொத்த விற்பனை கூடமாக டாஸ்மாக்(TASMAC) தொடங்கப்பட்டது. அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என அப்போது அவர் அறிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்று டெல்லியில் உள்ள சடர்ஜங் மருத்துவமனை, இங்கே கடந்த ஆறுமாதத்தில் மட்டும் 4135 உள்பிரிவு நோயாளிகள் இறந்துள்ளதாக நேற்று மக்களவை கேள்வி நேரத்தில் எதிர்கட்சியினர் கேட்டனர்.