இந்திய அரபிக்கடல் பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மீனவர்கள் அதிகமாக மீன் பிடித்து வருகிறார்கள், இரவு நேரங்களில் வழி தெரியாமல் அவர்கள் பாகீஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த விசயத்தில் அவர்களிடம் இருக்கும் நேர்மை உடனே இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.
Friday, 23 August 2013
தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, அதை தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி விரைந்தனர், அதில் ஒரு குழுமம் மரக்காணம் பகுதியை கடக்கும் பொழுது அங்கிருந்த சமூதாயத்தினருடன் மோதல் ஏற்பட்டு ஒரு காவலர் உட்பட இருவர் இறந்தனர்.
மீண்டும் 5 ஆண் நாய்களின் வெறிச்செயல்
மும்பை லைஃப் ஸ்டைல் பத்திரிக்கையை சேர்ந்த 22 வயது போட்டோ கிராஃபர் தன்னுடன் வேலை பார்ப்பவருடன் மாலை ஐந்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், மகாலட்சுமி நகர் பகுதியில் பூட்டிகிடக்கும் ஒரு மில் அருகே ரயில்வே கேட்டை கடக்க வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது வழிமறிக்கபட்டு வாகனம் ஓட்டி வந்த நண்பர் அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் தாக்கபட்டார்.
Subscribe to:
Posts
(
Atom
)