BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 23 August 2013

பாகிஸ்தான் சிறையில் இருந்து 357 மீனவர்கள் விடுதலை.

இந்திய அரபிக்கடல் பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மீனவர்கள் அதிகமாக மீன் பிடித்து வருகிறார்கள், இரவு நேரங்களில் வழி தெரியாமல் அவர்கள் பாகீஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த விசயத்தில் அவர்களிடம் இருக்கும் நேர்மை உடனே இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து விடுவார்கள்.

மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் குரு கைது.



கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி மரக்காணம் கலவரத்தை முன்வைத்து காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டார், அதை தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்ததால் அவரை விடுவிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மும்பை பாலியல் சம்பவம் - ஒருவர் கைது



மும்பையில் நேற்று மாலை 5 கொடியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட  பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது உடல்நிலை சற்று தேறிய நிலையில் காவல்துறை அவரிடம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தது.

தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்.



கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது, அதை தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி விரைந்தனர், அதில் ஒரு குழுமம் மரக்காணம் பகுதியை கடக்கும் பொழுது அங்கிருந்த சமூதாயத்தினருடன் மோதல் ஏற்பட்டு ஒரு காவலர் உட்பட இருவர் இறந்தனர்.

வட இந்திய மீடியாக்களின் தமிழர் விரோதம்



மெட்ராஸ் கஃபே படத்துக்கு நான்கு ஸ்டார் விமர்சனம் கொடுத்துள்ள என்.டி.டிவி மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா

இந்தியாவெங்கும் இன்று மெட்ராஸ் கஃபே வெளியீடு.



ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களை கேவலமாகவும், அவர்களை தீவிரவாதிகள் போலவும் சித்திரித்து எடுக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான மெட்ராஸ் கஃபே என்ற படம் இன்று இந்தியா முழுவதும் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியாக இருக்கிறது.

மீண்டும் 5 ஆண் நாய்களின் வெறிச்செயல்



மும்பை லைஃப் ஸ்டைல் பத்திரிக்கையை சேர்ந்த 22 வயது போட்டோ கிராஃபர் தன்னுடன் வேலை பார்ப்பவருடன் மாலை ஐந்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், மகாலட்சுமி நகர் பகுதியில் பூட்டிகிடக்கும் ஒரு மில் அருகே ரயில்வே கேட்டை கடக்க வண்டியின் வேகத்தை குறைத்த பொழுது வழிமறிக்கபட்டு வாகனம் ஓட்டி வந்த நண்பர் அடையாளம் தெரியாத ஐந்து நபர்களால் தாக்கபட்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media