BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 19 September 2013

டாடாவின் புதிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஆரம்பம்

டாடா சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து புதிய வானூர்தி சேவையை இந்தியாவில் துவக்க உள்ளார்கள்.

டாடா சன்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து இதில் 100 மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்கின்றார்கள், இதில் டாடாசன்ஸ் 51% பங்குகளையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49% பங்குகளையும் வைத்திருப்பார்கள். இந்த நிறுவனத்தின் சேர்ம‌ன் ஆக டாடா சன்ஸ் நிறுவனம் நியமிக்கும் பிரசாத் மேனன் இருப்பார். ஏற்கனவே டாடா நிறுவனம் ஏர்-ஏசியா வானூர்தி சேவை நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டண வானூர்தி சேவையை துவங்க உள்ளார்கள், இது வரும் அக்டோபர் மாதம் தனது சேவையை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா விழாவிற்கு ஏன் 10 கோடி வரிப்பணம்? கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களிடம் காசில்லையா?

சினிமா விழாவிற்கு ஏன் 10 கோடி வரிப்பணம்? கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்களிடம் காசில்லையா?  மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் அந்த கடிதம்.

பாஜகவில் மீண்டும் இணைய முடியாது - எடியூரப்பா



மதுரை அபிலேஷ் கெமிக்கல்ஸ், இன்னொரு போபால் விஷவாயு போல விபத்தை ஏற்படுத்துமா?

அபிலேஷ் கெமிக்கல் என்ற வேதிப்பொருள் தொழிற்சாலை மதுரை அழகர் கோவில் அருகில் உள்ள பொய்கைகரைப் பட்டி பஞ்சாயத்தில் இயங்கிவருகிறது.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media