Sunday, 12 May 2013
மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.
மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது கலெக்டர் உத்தரவு.
வன்னியர் சங்கத்தின் மாமல்லபுரம் சித்திரை திருவிழா நடந்த போது அதற்கு சென்றவர்களுக்கும் மரக்காணக்கம் பகுதியில் உள்ளவர்களுடனும் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் கொல்லப்பட்டனர், இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினைகளில் டாக்டர் இராமதாஸ், காடுவெட்டி குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று டாக்டர் இராமதாஸ் சிறையிலிருந்து விடுதலையானார், இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
#கலெக்டர் சார் முதலில் இந்த உண்மை அறியும் குழுக்களை போகக்கூடாது என்று தடை போடுங்கள், தினமும் ஒரு குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை கிளப்புகிறார்கள்.
வன்னியர் சங்கத்தின் மாமல்லபுரம் சித்திரை திருவிழா நடந்த போது அதற்கு சென்றவர்களுக்கும் மரக்காணக்கம் பகுதியில் உள்ளவர்களுடனும் ஏற்பட்ட கலவரத்தால் இருவர் கொல்லப்பட்டனர், இதைத்தொடர்ந்து நடந்த பிரச்சினைகளில் டாக்டர் இராமதாஸ், காடுவெட்டி குரு உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று டாக்டர் இராமதாஸ் சிறையிலிருந்து விடுதலையானார், இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
#கலெக்டர் சார் முதலில் இந்த உண்மை அறியும் குழுக்களை போகக்கூடாது என்று தடை போடுங்கள், தினமும் ஒரு குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை கிளப்புகிறார்கள்.
நாங்க ஜெயிச்சிருந்தா தான் பாஸ் ஆச்சரியமே, கர்நாடக தேர்தல் பாஜக தோல்வி பற்றி எல்.கே.அத்வானி
நாங்க ஜெயிச்சிருந்தா தான் பாஸ் ஆச்சரியமே, கர்நாடக தேர்தல் பாஜக தோல்வி பற்றி எல்.கே.அத்வானி
நாங்கள் கர்நாடகாவில் தோல்விஅடைந்ததிற்கு வருந்துகிறேன், ஆனால் ஆச்சரியப்படவில்லை, வென்றிருந்தால் தான் அது ஆச்சரியம். கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ்க்கும் ஒரு பாடம் தான். இரண்டு கட்சிகளுக்குமான பொதுவான பாடம் பொதுமக்களை சாதாரணமாக எடுக்க கூடாது (let’s not take the common man for granted)
ஊழல் இப்படி ஒரு ரிசல்டை பெங்களூரில் தந்திருந்தால் டெல்லியில் தராதா என்ன? என்று நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்சின் ஊழல்கள் காரணமாக தோல்வி அடையுமென்று நம்பிக்கையில் உள்ளார்.
#அத்வானி சார், நீங்களா ஜெயிக்கமாட்டீங்க, காங்கிரஸின் ஊழலைத்தான் நீங்கள் ஜெயிக்க நம்பியுள்ளார்கள்.
சற்றுமுன் செய்திகள், இனி இணையதளத்திலும்
சற்றுமுன் செய்திகள் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் செய்திகள் அளித்துக்கொண்டிருந்த நாங்கள் இனி இணையதளத்திலும் செய்திகள் அளிக்க உள்ளோம், தொடர்ந்து எங்களுடன் இணைந்திருந்து ஆதரவளியுங்கள்
எங்கள் ஃபேஸ்புக் பக்கம்
http://www.facebook.com/Satrumun
எங்கள் டிவிட்டர் பக்கம்
http://twitter.com/Satrumun_
நன்றி
சற்றுமுன் ஆசிரியர் குழு
Subscribe to:
Posts
(
Atom
)