எல்லை பிரச்சனைகளை விவாதிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார்.இன்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் இணைந்து இந்தோ-சீன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.பின் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீன அதிபர்,மன்மோகன் சிங் திறமை வாய்ந்த மூத்த அரசியல்வாதி என்றும்,இந்தியா இந்த அளவுக்கு முன்னேறியிருப்பதற்க்கு மன்மோகனும் ஒரு முக்கிய காரணம் என்றும் புகழாரம் சூட்டினார்.
# கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ஏட்டய்யா......!
# கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ஏட்டய்யா......!