சில பெண்கள் சுமார் 45 முறைக்கும் மேல் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக காவலதுறையில் நடிக எஸ்.வீ. சேகர் புகார் தெரிவித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.
முதலில் இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் போனில் மிரட்டினார். அதை தொடர்ந்து பெண்கள் மிரட்டி வருகின்றனர், என்றார் எஸ். வி. சேகர்.
அதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.
முதலில் இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் போனில் மிரட்டினார். அதை தொடர்ந்து பெண்கள் மிரட்டி வருகின்றனர், என்றார் எஸ். வி. சேகர்.