மோடி பேச இருந்த மேடை அருகில் உட்பட 7 இடங்களில் குண்டு வெடிப்பு ஆனாலும் மோடி பேசினார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாட்னாவுக்கு வருகை தருவதற்கு முன்பு அவர் பேச இருந்த மேடைக்கு அருகே 7 குண்டுகள் வெடித்தது.. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 83 பேர் காயமடைந்தனர். பாட்னா ரயில் நிலையத்திலும் கழிவறையில் குண்டு வெடித்தது. ஆனாலும் மோடி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்
# மோடி பேனரை அனுமதி பெறவில்லை என்று கழற்றிய நேரத்தில் மாநில அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கலாம்!