உபியில் மணல் மாஃபியாவை எதிர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி
உபியில் மணல் மாஃபியாவை எதிர்த்ததால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாக இருந்து மத பிரச்சினையை தூண்டும் தீர்ப்பை வழங்கினார் என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு வந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட கோரியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அர்விந்த் கெஜ்ரிவால். இவர்கள் கட்சி விரும்பி தொடப்பைகட்டை சின்னத்தை வாங்கியுள்ளார்கள்.
உபியில் மணல் மாஃபியாவை எதிர்த்ததால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாக இருந்து மத பிரச்சினையை தூண்டும் தீர்ப்பை வழங்கினார் என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் அவர்களை அரசியலுக்கு வந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து போட்டியிட கோரியுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அர்விந்த் கெஜ்ரிவால். இவர்கள் கட்சி விரும்பி தொடப்பைகட்டை சின்னத்தை வாங்கியுள்ளார்கள்.