BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 20 May 2013

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். - 15 நாள் புகழ் நாசா கோரிக்கை

சீமானையும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் கடுமையாக விமர்சித்து பேசிய 15 நாள் புகழ் அமைச்சர் நாராயணசாமி சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீமான் கூட்டத்தில் காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும்தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாம் தீவிரதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு நாசா பேசினார்.

ஐபிஎல் சூதாட்டம் ஸ்ரீசாந்ததின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ஐபிஎல் சூதாட்டம் ஸ்ரீசாந்ததின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங்கில் சிக்கியுள்ள ஸ்ரீசாந்த் பற்றி தினம் ஒரு தகவல் வெளிவருகிறது, பெண்களுடன் கும்மாளம் அடித்தார், லேப்டாப்பில் மாடல் கேர்ள்ஸ்களின் நிர்வாணப்போட்டோ உள்ளது, 2 ஜீன்ஸ் பேண்ட்டை இரண்டரஒ லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள் என இன்னொரு ஆட்டக்காரர் மீது புகார், இந்நிலையில் ஸ்ரீசாந்தின் விவகாரங்களை அடிப்படையாக வைத்து பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ஷாஜி கைலாஷ் திரைப்படமாக எடுக்க உள்ளார்.

#ஹோட்டல் அழகிகள் ரோலுக்கு மங்காத்தா லஷ்மிராய்யும், டர்ட்டிபிக்சர்ஸ் வித்யாபாலனையும் பிக்ஸ் பண்ணுங்க ஷாஜி சார்.

#அட்மின் சாய்ஸ் லஷ்மி ராய் அண்ட் வித்யா பாலன், உங்கள் சாய்ஸ் என்ன என்று சொல்லுங்க?
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media