Sunday, 25 August 2013
சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில் வெடிகுண்டு வீசியதாக வழக்கு
சுப.உதயகுமார் மீது இடிந்தகரையில் வெடிகுண்டு வீசியதாக வழக்கு
நேற்று இடிந்தகரையில் இரண்டு இடங்களில் நான்கு பேர் கொண்ட அணு உலை ஆதரவு கும்பல் பைக்கில் வந்து வெடிகுண்டு வீசி சென்றதாக சுப.உதயகுமார் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை
சுப.உதயகுமார், புஸ்பராயன் , முகிலன் , மைபா.ஜேசுராஜன், மில்டன், ஹெபிச்டன், ராஜலிங்கம் மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத 35 நபர்கள் என்றும் இவர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
# அடுத்த என்னங்க கஞ்சா கேசா? ஹெராயின் கேசா? கேஸ் போடுவதென்று முடிவாகிவிட்டதென்றால் எந்த கேஸ் வேணா போடுவிங்களே!
நேற்று இடிந்தகரையில் இரண்டு இடங்களில் நான்கு பேர் கொண்ட அணு உலை ஆதரவு கும்பல் பைக்கில் வந்து வெடிகுண்டு வீசி சென்றதாக சுப.உதயகுமார் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை
சுப.உதயகுமார், புஸ்பராயன் , முகிலன் , மைபா.ஜேசுராஜன், மில்டன், ஹெபிச்டன், ராஜலிங்கம் மற்றும் இன்னும் அடையாளம் தெரியாத 35 நபர்கள் என்றும் இவர்கள்தான் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
# அடுத்த என்னங்க கஞ்சா கேசா? ஹெராயின் கேசா? கேஸ் போடுவதென்று முடிவாகிவிட்டதென்றால் எந்த கேஸ் வேணா போடுவிங்களே!
கரையும் விஜயகாந்த் கட்சி, மாநில துணைச் செயலர் ஆஸ்டின் கட்சியிலிருந்து அவுட், அதிமுகவிலிருந்து அழைப்பு?
நாகர்கோவிலை சேர்ந்த அதிரடி பார்ட்டியான எஸ்.ஆஸ்டின் அதிமுக கவுன்சிலராக இருந்து நகராட்சி சேர்மனாக உயர்ந்து பின் திருநாவுக்கரசு கட்சியாக இருந்த எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சி சார்பாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், நாகர்கோவில் பகுதியில் குறிப்பிடதகுந்த அளவு
கட்டைபஞ்சாயத்து செய்ய மறுத்ததால் கவிதா திருமாவளவன் மீது பொய்புகார் என விடுதலை சிறுத்தைகள் அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
Subscribe to:
Posts
(
Atom
)