BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 16 November 2013

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அறிவிப்பு

இந்திய நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது... பிரதமர் அலுவலகம் சற்றுமுன் இந்த செய்தியை அறிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் இலங்கைக்கு எச்சரிக்கை



இலங்கையில் யாழ்பாணம் உட்பட தமிழர் பகுதிக்கு பயணம் செய்து மக்களை சந்தித்த இங்கிலாந்து பிரதம மந்திரி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னால்  இலங்கை போர்க்குற்றங்களுக்கு நியாயமான, நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால்  ஐநா மனித உரிமைப் பேரவையின் மூலம் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்படும் என்று கூறியுள்ளார். நீதிவேண்டி உலக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

# எங்க ஊர் தமிழினதலைவர்கள் எல்லாம் தொடர்பே இல்லாதது மாதிரி கண்டுக்காம இருக்கங்க, நீங்கள் பிரிட்டிஷ் பிரதமர் இல்லைங்க, தமிழின தலைவர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media