கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பீரித்தி ஜிந்தா தன்னுடைய பழைய நண்பன் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .
மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .
மேலும் இந்த வழக்கில் புதிய திருப்பமாக கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டுள்ளார் . பாலியல் தொல்லை சம்பவ இடமான வாங்கடே மைதானத்தில் சம்பவம் நடக்கும் போது அர்ஜூன் டெண்டுல்கர் அந்த இடத்தில் இருப்பதாக தெரிகிறது .
மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .
மேலும் இந்த வழக்கில் புதிய திருப்பமாக கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டுள்ளார் . பாலியல் தொல்லை சம்பவ இடமான வாங்கடே மைதானத்தில் சம்பவம் நடக்கும் போது அர்ஜூன் டெண்டுல்கர் அந்த இடத்தில் இருப்பதாக தெரிகிறது .