BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 12 August 2013

தலைவா படமும் கேளிக்கை வரியும்!

தலைவா படம் வெளியிடுவதற்கு தடையாக இருப்பது சில அரசியல் காரணங்களே என ஆங்காங்கே பேச்சு நிலவினாலும் உண்மையான காரணம் வேறு என தற்பொழுது வேறு காரணங்கள் வெளியாகியுள்ளது.

சென்ற ஆட்சியின் போது தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரி ரத்து செய்யபட்டது 100 ரூபாய்க்கு 28 ரூபாய் வரை கேளிக்கை வரி அரசுக்கு செலுத்துவது இழப்பானது, ஆனாலும் தியேட்டர் அதிபர்கள் முன்பிருந்த அதே விலைக்கே டிக்கெட் விற்று கொண்டிருந்தார்கள் சுருக்கமாக சொல்வதென்றால் கொள்ளை லாபம் அடைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த ஆட்சியில் கேளிக்கை வரி குறித்து சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, படத்தின் தலைப்பு தழிமில் இருந்தாலும் படத்தின் காட்சிகள் வன்முறையை தூண்டாத வண்ணமும், முகம் சுழிக்க வைக்காத காட்சிகளும் இருந்து சென்ஸார் குழுவினரால் “யூ” சான்றிதழ் பெற்றால் மட்டுமே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என அறிவித்தது.

தலைவா படத்தில் நாயகன் சட்டத்தை தாமே கையில் எடுப்பது போலவும், பல வன்முறை காட்சிகளும் இடம்பெறுவதால் அப்படத்திற்கு “யூ” சான்றிதழ் தரப்படவில்லை, பெரிய நடிகர்களின் படங்கள் மொத்த பட்ஜெட்டில் பாதி அவர்களது சம்பளத்திற்கே போவதால் நிச்சயம் அதிக விலைக்கே விநியோகிஸ்தர்கள் வாங்க வேண்டும். மினிமம் கேரண்டி என்ற முறையில் முன்பணமா ஒரு தொகையை பெற்ற பின்னரே தியேட்டர்களுக்கு வெளியிடும் உரிமை வழங்கப்படும்.

விஜய் நடிக்கும் தலைவா படத்தை வெளியிடுவதால் பல தியேட்டர் அதிபர்கள் பெருமளவு நட்டத்தை சந்திக்க நேரிடலாம் என்பதால் அப்படதை வெளியிட தயங்குகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தமிழகத்தில் வெளியாவதற்கு முன்பே பல மாநிலங்களில் படம் வெளியாகி படம் பற்றி நல்லமுறையான விமர்சனம் இல்லாததால் அவர்களது தயக்கம் அதிகமானது.

# தியேட்டர்ல பாம் வைப்போம்னு சொன்னது யாருங்கண்ணா!


தங்கம் விலை மீண்டும் உயர்வு!

இன்று ஒருநாளில் மட்டும் தங்கம் கிராம் ஒன்றுக்கு நூறு ரூபாய் உயர்ந்துள்ளது. மல்டி காமாடிடி எக்ஸ்சேஞ்ச் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி ஆன்லைனில் வாங்குவது விற்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் வியாபாரமாகும், பங்கு வணிகம் போலவே இதுவும் இந்தியாவில் ஆன்லைன் வணிகர்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

இன்று 28029 ரூபாயில் ஆரம்பித்த 10 கிராம் தங்கத்தின் விலை உச்சபட்சமாக 29049 வரை சென்றது. அதாவது கிராமுக்கு 102 ரூபாய் அதிகமானது.

42820 ரூபாயில் ஆரம்பித்த ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 3368 ரூபாய் அதிகரித்து 46188 வரை சென்றது, பின் தங்கம் வெள்ளி இரண்டும் கொஞ்சம் இறங்கி வந்தாலும் தங்கம் தற்பொழுது கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்தும், வெள்ளி கிலோவுக்கு 2600 ரூபாய் உயர்ந்தும் உள்ளது.

இன்றைய வர்த்தக தொடர்ச்சியில் தங்கத்தின் டாலர் மதிப்பு பெரிதாக உயராவிட்டாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்ததால் மளமளவென தங்கம் விலை உயர ஆரம்பித்தது, மாலை அமெரிக்க சந்தை திறந்தவுடன் தங்கத்தின் டாலர் விலையும் உயர இன்றைய உச்சத்தை தொட்டது.

இதன் எதிரொலியாக நாளை தங்கம் மற்றும் வெள்ளி சில்லறை வர்த்தக விலை உயரும் என தெரிகிறது.

# தங்கம் - ஏழைகளின் எட்டாக்கனி


தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க மனு!

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரி தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிக்கையை வலியுறுத்தினார் அந்த கட்சியின் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்.

# டோல்கேட்டுக்கு மட்டும் இலவசம் கேட்பாங்களோ!

தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க மனு!

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரி தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிக்கையை வலியுறுத்தினார் அந்த கட்சியின் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்.

# டோல்கேட்டுக்கு மட்டும் இலவசம் கேட்பாங்களோ!

தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க மனு!

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரி தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிக்கையை வலியுறுத்தினார் அந்த கட்சியின் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்.

# டோல்கேட்டுக்கு மட்டும் இலவசம் கேட்பாங்களோ!

தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க மனு!

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரி தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிக்கையை வலியுறுத்தினார் அந்த கட்சியின் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்.

# டோல்கேட்டுக்கு மட்டும் இலவசம் கேட்பாங்களோ!

தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க மனு!

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரி தேர்தல் ஆணையக் கூட்டத்தில் பா.ம.க வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை தடை செய்ய கோரிக்கையை வலியுறுத்தினார் அந்த கட்சியின் புதுவை மாநில செயலாளர் ஆர்.கே.ஆர் அனந்தராமன்.

# டோல்கேட்டுக்கு மட்டும் இலவசம் கேட்பாங்களோ!

நரிக்குறவர்களை ஆதி திராவிடர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - கருணாநிதி

ஆதி திராவிடர் நல அமைச்சர் கிஷோர் சந்திர தியோ அவர்களுக்கு இன்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

வரலாற்று சான்றின் படி ஆதி திராவிடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நரிக்குறவர்கள் இன்றளவும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியே உள்ளனர், அவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லையாதலாம் அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் நாடோடிகள் போல் அடிக்கடி தங்களது இருப்பிடத்தை மாற்றி கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1970 ல் தி.மு.க ஆட்சியின் போது அவர்களுக்கு நிரத்தர இருப்பிடம் அமைக்க தி.மு.க அரசாணை இட்டது, பின் 2008/2009 ந் போது அவர்களுக்கு நலவாரியத்தின் மூலம் மேலும் இருப்பிடங்கள் அமைத்து தர அரசு உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கி இருக்கும் நரிக்குறவர்களை ஆதி திராவிட பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அது அவர்களது கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி வருமா?

கடந்த சில நாட்களாகவே காஷ்மீர் கிஸ்த்வார் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே பெரும் மோதம் நடந்து வருகிறது, இரண்டு நாட்களாக அப்பகுதியில் காஷ்மீர் அரசு ஊரடங்கு ஒத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காஷ்மீர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் சஜ்ஜத் அகமத் ராஜினாமா செய்திருந்தார்

இன்று நடந்த மக்களை கூட்டத்தில் பா.ஜ.க சார்பில் பேசிய அருண் ஜெட்லி. காஷ்மீர் கலவரத்தை சுட்டிக்காட்டி காஷ்மீர் அரசை கலைத்து அங்கே ஜனாதிபதி ஆட்சி நடக்க வேண்டும் என்றும் இப்போதிருக்கும் ஒமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பத்திரிக்கையாளர்களிடம் பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா. நடந்த கலவரத்தால் ஒரு இந்து இரண்டு முஸ்லீன் என மூன்று பேர் உயிரிழந்தனர், அதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன், ஆனால் 2002 ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு அப்போது அங்கே ஆட்சியில் இருந்த பா.ஜ.கவில் இருந்து யார் ராஜினாமா செய்ய முன்வந்தார்கள் என அருண் ஜெட்லி விளக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மதம் மாறிய கிறிஸ்தவர்களை தாழ்த்தபட்டவர்கள் பட்டியலில் சேர்க்க தேவையில்லை என்று கூறி சிறுபான்மையினரின் கோவத்துக்கு ஆளாகியுள்ள பா.ஜ.க தற்பொழுது உமர் அப்துல்லாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


ஜெமோவை அவமானபடுத்திய ஈரோட்டு காக்காக்கள்.

சென்ற எட்டாம் தேதி ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை நடத்தும் புத்தக திருவிழாவிற்கு ஜெயமோகனும், மனோதத்துவ மருத்துவர் ருத்ரனும் பேச அழைக்கபட்டிருந்தனர், மருத்துவர் ருத்ரன் அவரது சொந்த பிரச்சனைகள் காரணமாக வரமுடியவில்லை என்று தெரிகிறது, அவருக்கு பதிலாக ஈரோட்டை சேர்ந்த வேறொரு மனோதத்துவ மருத்துவர் பேச மாற்றப்பட்டிருந்தார்.

முதலில் ஈரோட்டை சேர்ந்த மாணவர்கள் பேசியிருக்கிறார்கள், ஜெயமோகன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் கூட்டம் கலைந்து அரங்கம் வெறிச்சோடிவிட்டது என தெரிகிறது, ஆகையால் ஜெயமோகன் தமது பேச்சை வெகு சீக்கிரம் முடித்து கொண்டார் என்றும் தெரிகிறது, நிகழ்ச்சி முடிந்து  அது குறித்து ஈரோடு உரை என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையில் ஜெயமோகன் ஈரோட்டு மக்களை காக்கா கூட்டம் என்று எழுதியிருப்பதாக தெரிகிறது, இது குறித்து நமது செய்தியாளர் ஈரோட்டு புத்தக வாசகர்களிடம் தொகுத்த கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

நான் ஒரு புத்தக பிரியன், புத்தக திருவிழா எங்கே நடந்தாலும் சென்று விடுவேன், இரண்டு வருடங்களுக்கு முன் கோவையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த போது அன்று ஜெயமோகனின் பேச்சை கேட்டேன். கிட்டதட்ட ஒரு மணிநேரம் ஒரு மனிதனின் ஞாபக சக்தியை பற்றி பேசி சலிப்பூட்டினார். அவர் அங்கு எந்த புத்தகத்தையும் அறிமுகபடுத்தவில்லை. வாசிப்பின் மகத்துவத்தை பற்றியும் பேச வில்லை, அப்போதே தெரிந்து விட்டது ஜெயமோகன் மேடை பேச்சுக்கு லாயக்கற்றவர் என்று, அதனால் எட்டாம் தேதி நடந்த கூட்டத்தை நான் புறக்கணித்து விட்டேன்.

தான் ஒரு மேடை பேச்சாளன் அல்ல என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், அப்படியானால் பேச அழைக்கும் போதே அது மறுத்து புத்தக வெளியீட்டிற்கோ அல்லது புத்தகம் வாங்கவோ மட்டும் நான் வருகிறேன், பேச முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும், நான் மேடை பேச்சாளன் இல்லை என்று சொல்ல தெரிந்த ஜெயமோகனுக்கு பேச முடியாது என்று சொல்ல என்ன தயக்கமோ.

ஈரோட்டில் அவரது புத்தகங்களை வெளியிடும் போது ஈரோட்டு மக்கள் காக்கா கூட்டம் என்று தெரியவில்லையா? இவர் என்ன பேசினாலும் உட்கார்ந்து கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லையே. இவரது கட்டுரையில் ஒரு முறை மூத்த நடிகர்களை அவமானபடுத்தும் விதமாக எழுதியிருந்தாக ஒரு பத்திரிக்கை மூலம் படித்திருக்கிறேன். இவருக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்துவிட்டு போகட்டுமே, ஏன் ஈரோட்டு மக்களை காக்காகூட்டம் என்று சொல்ல வேண்டும்.

திராவிட சிந்தனையுள்ள பதிப்பாளர் ஒருவர்:
சில தினங்களுக்கு முன் ஜெயமோகனை ஒருவர் அண்ணா எழுதியவற்றை படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவரது கட்டுரையில் எப்படி என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கலாம் என்று  பொங்கியிருந்தார், அந்த கேள்வின் உள்ளர்த்தம் புரியாமலேயே, சட்டையை பிடித்து தூக்கி திராவிடம்  பற்றி படித்ததுண்டா? அதன் வரலாறு தெரியுமா? அதை பற்றி தெரியாமல் இந்து ஞானமரபு பற்றி பேச இங்கிருந்து உமக்கு என்ன வேலை என்பதன் சுருக்கமே அந்த கேள்வி. புத்தகத்தை பணம் கொடுத்து வாங்குவது எப்படி வாசகனின் உரிமையோ அதே போல் தான் பேச்சை கேட்பதும் அதை புறக்கணிப்பதும், ஈரோட்டு மக்களை காக்கா கூட்டம் என்று சொல்லியது மிகவும் கண்டனத்துகுறியது.

# ஜெமோகனுக்கு நாக்குல சனி போல
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media