BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 27 November 2013

பொது நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சோபன் பாபு சிலையை அகற்றுமா அரசு?



சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் ரோடு எதிரில் உள்ள தனியார்

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட வெடிகுண்டு வழக்கு வாபஸ், குண்டுவெடிப்பு மணல் மாஃபியாக்களின் வேலை?

சுப.உதயக்குமார் மீது போடப்பட்ட  வெடிகுண்டு வழக்கு வாபஸ், இடிந்தகரையில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரே நாளில் நடந்த திருப்பம். மணல் மாஃபியாக்களின் வேலை?

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

கிரிமினல் வழக்கு, தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவில் நடந்த அதிசயம்.

ப்ரதிபால் சிங் சலூஜா என்ற தனது அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு அளித்த ஆதரவை அர்விந்த் கேஜ்ரிவாலின் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திரும்ப பெற்றது,

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை



காஞ்சி சங்கரராமனை கொலை செய்தது காஞ்சி சங்கராச்சாரியார்கள் தான் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று கூறிய புதுவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இது குறித்து கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media