BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 27 August 2013

சொத்து குவிப்பு வழக்கு - அரசு வக்கில் அதிரடி வாபஸ்



தற்போதைய தமிழக முதல்வர் 1991-1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்வராக இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமான 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கில் ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

ஷிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்குமா?



ஷிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, கடந்த வாரம் ஷிரிய ராணுவம் ராசாயனகுண்டு வீசி விஷவாயு தாக்குதல் நடத்தியதாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது, இதுகுறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.

நெஞ்சுவலியால் மருத்துவமனை சென்ற சோனியா வீடுதிரும்பினார்.


நேற்று மக்களவையில் உணவு பாதுக்காப்பு மசோதா குறித்தான ஓட்டெடுப்பு நடந்து மசோதா நிறைவேறியதும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்

45 நாட்களில் 4 பத்திரிக்கையாளர்கள் கொலை - உ.பி.பயங்கரம்



உத்திரபிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டர் குஜ்ரா நகர சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகவுல்லா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்,

45 நாட்களில் 4 பத்திரிக்கையாளர்கள் கொலை - உ.பி.பயங்கரம்



உத்திரபிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டர் குஜ்ரா நகர சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகவுல்லா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்,

45 நாட்களில் 4 பத்திரிக்கையாளர்கள் கொலை - உ.பி.பயங்கரம்



உத்திரபிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டர் குஜ்ரா நகர சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகவுல்லா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்,
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media