சென்னை சேலையூர் அக்ரஹாரத்தை சேந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். இவர் மனைவி ஹரிணி நாச்சியார். யாவர் குழந்தை பேருக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சையில் நேற்று முன்தினம், அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டது. தவறான மருந்து அளிக்கப்பட்டதால் அவர் மயக்க நிலையிலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.
கோபம் கொண்ட பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானப்படுத்திய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
சிகிச்சையில் நேற்று முன்தினம், அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டது. தவறான மருந்து அளிக்கப்பட்டதால் அவர் மயக்க நிலையிலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.
கோபம் கொண்ட பெண்ணின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமாதானப்படுத்திய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இன்று உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.