BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 December 2013

ராயல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரராவ் பந்த் அழைப்பு



தெலுங்கானா மாநிலம் பிரிக்க போராடிய டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திர சேகர ராவ் தெலுங்கானாவின் 10 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் இரண்டு மாவட்டங்களை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளார் மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வியாழன் அன்று முழு அடைப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானாவின் தண்ணீரையும் வளங்களையும் தெலுங்கானாவினை சேராதவர்கள் அனுபவிக்க விட மாட்டோம் என்று கூறியுள்ள  சந்திரசேகர ராவ் அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

# சேர்க்க மாட்டோம் என்பவர்களையும், சேர மாட்டோம் என்பவர்களையும் ஒரே மாநிலமாக்க ஏன் துடிக்கிறது காங்கிரஸ்?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media