BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 October 2013

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர் - இலங்கை பஞ்ச் டயலாக்

மன்மோகன் சிங் இந்திய பிரதமர் மட்டுமல்ல... உலக அளவில் பெரிய தலைவர். இதனை கருத்தில் கொண்டு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

இந்த மாநாட்டை இலங்கையில் நடத்தவேண்டும் என்பது அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து எடுத்த ஒருமித்த முடிவு.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து உள்ள நிலையில், இந்தியாவும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தால் இந்திய தனிமைப்படுத்தப்படும் என இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.


# ........ எல்லாம் பஞ்ச் டையலாக் பேசுதே



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media