BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 7 September 2014

ஆஸ்திரேலியா வீரர்கள் கில்கிறிஸ்ட், பிரட் லீக்கு விருந்து வைத்த மோடி





ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இந்தியா வந்து இருந்தார். அவருக்கு நேற்று விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பிரட் லீயும், ஆடம் கில்கிறிஸ்டும் கலந்து கொண்டார்கள். விருந்து முடிந்த பின் இவர்கள் இருவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் புகைப்பட்ம எடுத்து கொண்டனர். லீக்கு எப்போதுமே இந்தியாவில் ஆதரவு அதிகம். அவர் அடுத்து இந்தியாவில் ஒரு ரொமாண்டிக் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media