தமிழுக்கு உலகம் அளிக்கும் மரியாதையை பாருங்கள். தென் கொரிய தலைகர் சியோலில் உள்ள தொடர் வண்டி நிலையத்தில் 'நன்றி' என உலகத்தின் தொன்மையான மொழிகளில் என அறியப்படும் அனைத்து மொழிகளிலும் எழுத பட்டுள்ளது.அதில் தமிழ் உள்ளதை பாருங்கள்.
கொரியர்களுக்கு நன்கு தெரியும் கொரிய மொழியில் 40 % சொற்கள் தமிழிலிருந்து வந்தவை என்று தமிழ் தான் கொரிய மொழிக்கும் வேர். கொரியர்களின் நாகரீகம் வளர்த்து அவர்களின் முதல் மன்னனாக திகழ்ந்தவன் தமிழத்திலுருந்து வந்தான் என கொரிய வரலாறு கூறுகிறது. ஆதாரம். செம்மொழி மாநாட்டில் கொரிய மொழியியல் மற்றும் வரலாற்று பேராசிரியர் ஒருவர் பேட்டி யூடியுப்பில் உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.