செல்போன்களில் மெசஜ் அனுப்புவதற்கு என பயன்படுவது வாட்ஸ் ஆப் ஆகும் . இது உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். இதனை 450 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் வாங்குவது என கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது.
ஆனால் விலை மட்டும் சரியாக முடிவாகவில்லை. அது இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளார்கள். பேஸ்புக் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டது. இப்போது அதற்கு அடுத்து வாட்ஸ் ஆப் பிரபலமாகி வருகிறது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து கலக்க உள்ளார்கள்.
ஆனால் விலை மட்டும் சரியாக முடிவாகவில்லை. அது இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளார்கள். பேஸ்புக் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டது. இப்போது அதற்கு அடுத்து வாட்ஸ் ஆப் பிரபலமாகி வருகிறது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து கலக்க உள்ளார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.