1. தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று
2. கலப்பு மன்னர்கள் ஆட்சியும்
( குலோத்துங்கன் )
வேற்று மன்னர்கள் ஆட்சியும்
( விசயநகர மன்னர்கள் )
தோன்றின.
3. வேற்று மத மன்னர்கள் ஆட்சி ( மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேய் ஆட்சி ) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான்
4. ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை
5. தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் ( மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன் - சுந்தர பாண்டியன் போராட்டம் )
6. குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல். அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது
7. சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனை தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல்
8. அரபியக்கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல்
9. இடைத் தரகராக மாறிய ஆரேபியரும், ஐரோப்பியரும், தமிழர் வணிகத்தைச் சீரழித்தல்
10. கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை.
11. மேற்கல்வி, பூணூல் பார்ப்பனனுக்கு மட்டுமே
( ராமப்பையனின் குளறுபடிகள் )
12. போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது.
13. மிளகாய் மலிவாக வந்தது மிளகின் ஆதிக்கம் குன்றியது
14. ஐரோப்பியர்கள் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர்
15. இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்கிகளுக்கு ஆங்கிலேய கம்பனியர்களும், அதன் பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் வித்தனர் எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியற்றது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.