"பொது இடங்களில் வரம்பு மீறிப் பேசினால் அதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது; அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரித்தார். மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.