திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் மேலும் குறிப்பிட்டதாவது மரக்காணம் கலவரத்திலும் முதல்-அமைச்சரை கலைஞர் கண்டித்தது பிரச்சினையின் அடிப்படையில்தானே தவிர தேர்தல் அடிப்ப டையில் அல்ல. தேர்தலை மனதில் வைத்து பா.ம.க. இப்படிப்பட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என முதல்- அமைச்சர் கூறியுள்ளார்.
மரக்காணம் கலவரத்தில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் எழவில்லை. எங்கள் உறவில் எந்த கசப்பும் உருவாகவில்லை. உரசலோ, விரிசலோ ஏற்படவில்லை. இந்த பிரச்சினையை தேர்தல் அரசியலாக யாரும் கருதவில்லை.
#டக்ளஸ் அண்ணே, கடை ஓனரை சொல்ல சொல்லுங்க
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.