BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 28 July 2013

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் - சீனுமாமா மருமக புள்ளை மெய்யப்பனை ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாங்க பிசிசிஐ



ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை கிங்ஸ் சீனுமாமாவின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ந் ஓனர்களில் ஒருவரும் ஷில்பா ஷெட்டியின் கணவரனுமான ராஜ் குந்த்ரா ஆகியோரு ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பிசிசிஐ யின் இரண்டு நபர் விசாரணை குழு அறிவித்துள்ளது.

# முதல்ல சென்னை போலிஸ், அப்புறம் ப்ளைட்ல போய் மும்பை போலிஸ் அப்புறம் திகார்ல, இவ்வளவையும் தாங்கிக்கிட்டு ஏன் இருக்கேன் தெரியுமா , பிசிசிஐ ல 2 பேர் என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்



BCCI probe clears Raj Kundra, Gurunath Meiyappan of involvement in IPL spot-fixing



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media