இளவரசனின் உறவினர்களிடமிருந்து கடிதம் ஒன்று பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது. அக்கடிதத்தை இளவரசனின் உடையிலிருந்து எடுத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கடிதத்தில் தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என இளவரசன் கைப்பட எழுதியிருப்பதாக போலிஸார் தெரிவித்தனர்.
இளவரசன் மரணமடைந்து நான்கு தினங்களுக்கு பின் இக்கடிதம் வெளிவந்திருப்பதால் சில அமைப்புகள் அக்கடிதம் போலி என போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
கடிதத்தில் இருந்த கையெழுத்து இளவரசனுக்கு சொந்தமானது தானா என அறிய தடவியல்துறையை நாடுவதாக காவல்துறை அறிவித்தது.
அக்கடிதத்தில் தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என இளவரசன் கைப்பட எழுதியிருப்பதாக போலிஸார் தெரிவித்தனர்.
இளவரசன் மரணமடைந்து நான்கு தினங்களுக்கு பின் இக்கடிதம் வெளிவந்திருப்பதால் சில அமைப்புகள் அக்கடிதம் போலி என போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
கடிதத்தில் இருந்த கையெழுத்து இளவரசனுக்கு சொந்தமானது தானா என அறிய தடவியல்துறையை நாடுவதாக காவல்துறை அறிவித்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.