ரயிலில் இருந்து கூவத்தில் விழுந்த மாணவன் காயங்களுடன் தப்பினான்.
செவ்வாய் இரவு 9:45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட்க்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த 18வயது பாலிடெக்னிக் மாணவன் கார்த்திக் சைதாப்பேட்டை பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த மாணவன் சிக்னல் கம்பம் இடித்ததில் பாலத்திலிருந்து கூவம் நதியினுள் விழுந்தார், அவரது நண்பர்கள் கிண்டி ரயில்நிலையத்தின் ஊழியர்களிடம் தெரிவிக்க உடனடியாக மீட்பு பணியை மேற்கொண்ட போது கூவம் நதியில் இடுப்பளவு ஆழத்தில் சிக்கியிருந்தார், எலும்புமுறிவுகளுடன் காப்பாற்றப்பட்ட அவர் உடனடியாக ஆம்புலன்சில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
செவ்வாய் இரவு 9:45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட்க்கு சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த 18வயது பாலிடெக்னிக் மாணவன் கார்த்திக் சைதாப்பேட்டை பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த மாணவன் சிக்னல் கம்பம் இடித்ததில் பாலத்திலிருந்து கூவம் நதியினுள் விழுந்தார், அவரது நண்பர்கள் கிண்டி ரயில்நிலையத்தின் ஊழியர்களிடம் தெரிவிக்க உடனடியாக மீட்பு பணியை மேற்கொண்ட போது கூவம் நதியில் இடுப்பளவு ஆழத்தில் சிக்கியிருந்தார், எலும்புமுறிவுகளுடன் காப்பாற்றப்பட்ட அவர் உடனடியாக ஆம்புலன்சில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.