நடிகை ராதா சுந்தரா டிராவல்ஸ் உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், இவர் பைசூல் என்பவருடன் தாலிக்கட்டாமல கடந்த ஆறு வருடங்களாக குடும்பம் நடத்தியதாகவும் பைசூல் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நடிகை ராதாவுடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாகவும், பிஸினஸ் நடத்த நடிகை ராதாவின் 50 இலட்சம் ரூபாய் பணம், நகையை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவ்விட்டதாகவும் போலிசில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பைசூல் நடிகை ராத 5 பேரை ஏமாற்றி கல்யாணம் செய்ததாக கூறியுள்ள நிலையுள்ளார், இதற்கு பதிலளித்த நடிகை ராதா பைசூல் மலேசியாவில் வைர வியாபரம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அவர் ஒரு செக்ஸ் சாடிஸ்ட் என்றும் தங்களுக்கிடையேயான அந்தரங்க உறவை படம் பிடித்து வைத்து மிரட்டுவதாகவும் அவருக்கு பல நடிகைகள் பெண்களுடன் தொடர்புள்ளதாகவும் கூறியுள்ளார், தான் ஒன்றும் விபச்சாரி இல்லை என்றும் தான் 5 பேரை திருமணம் செய்ததாக கூறுவதற்கு ஆதாரத்தை தருமாறு கேட்கிறார்.
பைசூல் ஏமாற்றிய பணம் 50 இலட்சத்தை மீட்டுக்கொடுத்தால் போதுமானது என்றும் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.