BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 24 April 2014

ரஜினிகாந்த் ஓட்டு போட்டது நோட்டாவுக்கா?




வழக்கம் போல இன்று காலையே வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த், சென்ற முறை வாக்களித்துவிட்டு வந்து இரட்டை விரலை காட்ட ரஜினி காந்த் இரட்டை இலைக்கு தான் வாக்களித்தார் என்று பரபரப்பு கிளம்பியது, இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குசாவடிக்கு வந்து வாக்களித்த பின் அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு  அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது கடமை என்றார்.

மேலும் நிருபர்கள் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என கேட்டதற்கு தான் யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

ரஜினிகாந்தை மோடி, வைகோ, அழகிரி ஆகியோர் சமீபத்தில் சந்தித்திருந்தது குறிப்பிடதக்கது

# அப்போ நோட்டோவுக்கு ஓட்டு போட்டிருப்பாரோ?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media