கடந்த மாதம் காஷ்மீரில் தீவீரவாதிகளுடன் நடைபெற்ற தாக்குதலின்போது விரமரணம் அடைந்தவர் சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன். அவரது மனைவி பெயர் இந்து, மற்றும் அவரது மூன்று வயது பெண் பெயர் ஆர்ஷேயா. வரதராஜனின் வீரமரணத்துக்கு நாடே அஞ்சலி செலுத்தியது. மேலும், உரிய ராணுவ மரியாதையுடன் சென்னையிலேயே அவரது உடல் நல்லடக்கமும் செய்யப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், நாட்டிற்காக உயிர் நீத்த முகுந்த் வரதராஜன், வீட்டிற்கு திடீரென சென்று அவரது குடும்பத்தினரிடம் தனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார். மேலும் கொஞ்சநேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் சிறுகுழந்தையைப்போல் விளையாடி அவளை மகிழ்வித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், நாட்டிற்காக உயிர் நீத்த முகுந்த் வரதராஜன், வீட்டிற்கு திடீரென சென்று அவரது குடும்பத்தினரிடம் தனது ஆறுதலை தெரிவித்துக்கொண்டார். மேலும் கொஞ்சநேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் சிறுகுழந்தையைப்போல் விளையாடி அவளை மகிழ்வித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.