டில்லியில் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்கள் டில்லியில் ஏற்பட்டுள்ள தீவிர மின்வெட்டு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர் .
இந்த போராட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியும் கலந்து கொண்டார் . இது குறித்து அவர் அளித்த பேட்டியில் , " நானும் காங்கிரஸின் ஒரு அங்கம் மற்றும் டில்லியில் வசிக்கும் குடிமகள் . நான் கடந்த 15 வருடங்களாக டில்லியில் இப்படி ஒரு மின்வெட்டை அனுபவித்தது இல்லை . ஒரு குடிமகனாக இதை எதிர்ப்பது என் கடைமை " என்றார் .
இந்த போராட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியும் கலந்து கொண்டார் . இது குறித்து அவர் அளித்த பேட்டியில் , " நானும் காங்கிரஸின் ஒரு அங்கம் மற்றும் டில்லியில் வசிக்கும் குடிமகள் . நான் கடந்த 15 வருடங்களாக டில்லியில் இப்படி ஒரு மின்வெட்டை அனுபவித்தது இல்லை . ஒரு குடிமகனாக இதை எதிர்ப்பது என் கடைமை " என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.