BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 May 2013

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்த பனீஷ் மூர்த்தி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் 2002ல் இன்ஃப்சிஸ்லிருந்து விலக நேரிட்டது, அதன் பின் அவர் ஐ-கேட் நிறுவனத்தி சிஈஓவாக சேர்ந்தார். தற்போது ஐ-கேட் நிறுவனத்தின் போர்ட் தனியாக நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

#சிஈஓவா சேரும்போதே குற்றச்சாட்டு இருந்தது, இப்போ போய் நடவடிக்கை எடுக்க இதில் என்ன உள்குத்தோ.

Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media