ஐ-கேட் சிஈஓ பனீஷ் மூர்த்தி அதிரடி நீக்கம், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் போர்ட் நடவடிக்கை.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்த பனீஷ் மூர்த்தி பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் 2002ல் இன்ஃப்சிஸ்லிருந்து விலக நேரிட்டது, அதன் பின் அவர் ஐ-கேட் நிறுவனத்தி சிஈஓவாக சேர்ந்தார். தற்போது ஐ-கேட் நிறுவனத்தின் போர்ட் தனியாக நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
#சிஈஓவா சேரும்போதே குற்றச்சாட்டு இருந்தது, இப்போ போய் நடவடிக்கை எடுக்க இதில் என்ன உள்குத்தோ.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.