கொழும்புக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ள பாக்கிஸ்தான் இராணுவ தலைவர் அறிவித்துள்ளார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் பயிற்சி அளிக்க கூடாது என்று பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பாக்கிஸ்தானின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி சில ஊடகங்கள் பாருங்கள் நாம் பயிற்சி அளிக்கவில்லை என்றால் நம் எதிரி பாக்கிஸ்தான் அளிக்கிறது என்று மக்களை குழப்பி வருகின்றன. இந்த ஊடகங்களுக்கு எதிரி எப்படியும் நம் வீட்டை கொளுத்திவிடுவான், அதனால் நாமே நம் வீட்டை கொளுத்திவிடலாம் என்று கூட இவர்கள் ஆலோசனை தந்தாலும் தருவார்கள்.
# இவர்களுக்கு பாக்கிஸ்தான் எதிரி நாடு, தமிழ் உணர்வாளர்களுக்கோ இலங்கை எதிரி நாடு.
Pakistan ready to provide military training for srilankan army
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.