BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 29 June 2013

அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இந்த முறை தப்பிவிட்டான், அடுத்த முறை அபு சலீமை விட மாட்டோம், சோட்டா ஷகீல் சவால்

இரு நாட்களுக்கு முன் தாதா அபுசலீம் மும்பை சிறையில் சுடப்பட்ட போதும் உயிர் பிழைத்துவிட்டான், இது தொடர்பாக ஒரு பத்திரிக்கைக்கு பேசிய சோட்டா ஷகீல் குறிப்பிட்டதாவது இம்முறை அபு சலீம் தப்பிவிட்டான், ஆனால் அடுத்த முறை விடமாட்டோம் என்றும் தாவூத் இப்ராஹிமுக்கு துரோகம் இழைத்துவிட்டு எதிரி கேங்கான சோட்டா ராஜனுடன் சேர்ந்துவிட்டான் அபுசலீம் என்றும் எதிரியின் நண்பனும் எங்களுக்கு எதிரியே என்றும் குறிப்பிட்டுள்ளான், இவன் மலேசியாவிலிருந்து செயல்படுவதாகவும் அங்கிருந்தே மும்பையை கண்ட்ரோல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

# இவனுங்களை மட்டும் புடிக்கவே முடியாதா இந்திய அரசால்?

Abu saleem can not escape from us said by chotta shakeel

Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media