முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
------------
படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிப்போன டீன் ஏஜ் பெண் எழும்பூரில் மீட்பு
17 வயது பெண் ஜூலை 5ம் தேதி தன் வீட்டை விட்டு வெளியேறினார். தந்தையின் புகாரை அடுத்து காவல்துறை தேடுதலில் அந்த பெண் தன் தோழிகளுடன் போன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது, கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதாகவும் அவருடைய தோழி பிக் அப் செய்ய வேண்டுமென்றும் தகவல் அளித்ததில் போலிஸ் காத்திருந்து அப்பெண்ணை பிடித்து பெற்றோருடன் சேர்த்தனர்.
நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு படிக்காமல் இருந்ததால் பெற்றோர்கள் திட்டினர் என்றும், அந்த பெண்ணுக்கு படிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார், மேலும் இந்த டீன் ஏன் பெண்ணை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவதாகவும் அங்கே சுக வாழ்க்கை வாழலாம் என்றும் வேறு ஒரு பெண் கூறியுள்ளார். நல்ல வேளை இந்த பெண் தப்பித்தார், இல்லையென்றால் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புகிறேன் என்று கூறி என்ன நாசம் செய்திருப்பார்களோ?
--------------
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
------------
படிக்க சொன்னதால் வீட்டை விட்டு ஓடிப்போன டீன் ஏஜ் பெண் எழும்பூரில் மீட்பு
17 வயது பெண் ஜூலை 5ம் தேதி தன் வீட்டை விட்டு வெளியேறினார். தந்தையின் புகாரை அடுத்து காவல்துறை தேடுதலில் அந்த பெண் தன் தோழிகளுடன் போன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது, கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்குவதாகவும் அவருடைய தோழி பிக் அப் செய்ய வேண்டுமென்றும் தகவல் அளித்ததில் போலிஸ் காத்திருந்து அப்பெண்ணை பிடித்து பெற்றோருடன் சேர்த்தனர்.
நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு படிக்காமல் இருந்ததால் பெற்றோர்கள் திட்டினர் என்றும், அந்த பெண்ணுக்கு படிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார், மேலும் இந்த டீன் ஏன் பெண்ணை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவதாகவும் அங்கே சுக வாழ்க்கை வாழலாம் என்றும் வேறு ஒரு பெண் கூறியுள்ளார். நல்ல வேளை இந்த பெண் தப்பித்தார், இல்லையென்றால் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புகிறேன் என்று கூறி என்ன நாசம் செய்திருப்பார்களோ?
--------------
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றாலும் அதை மதிக்காமல் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் செய்தது இது தொடர்பாக இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.