மேலும் வலுக்கும் போராட்டம்
நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் நான்காவது நாளாக அரசின் பங்கு விற்பனை கொள்கையை எதிர்த்து போராடி வருகின்றனர்
அரசு தனது கொள்கையை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும் எனவும், வரும் ஜூலை 9 ஆம் தேதி சுரங்க முற்றுகை போராட்டம் நடக்கும் எனவும் தொழிற்சங்க அமைப்புகள் தெரிவித்தன
ஏற்கனவே கையில் இருந்த இருப்பை வைத்து தான் தற்போதய மின் உற்பத்தி நடக்கிறது. கையிருப்பு குறையும் பட்சத்தில் தமிழகத்தில் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் நான்காவது நாளாக அரசின் பங்கு விற்பனை கொள்கையை எதிர்த்து போராடி வருகின்றனர்
அரசு தனது கொள்கையை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும் எனவும், வரும் ஜூலை 9 ஆம் தேதி சுரங்க முற்றுகை போராட்டம் நடக்கும் எனவும் தொழிற்சங்க அமைப்புகள் தெரிவித்தன
ஏற்கனவே கையில் இருந்த இருப்பை வைத்து தான் தற்போதய மின் உற்பத்தி நடக்கிறது. கையிருப்பு குறையும் பட்சத்தில் தமிழகத்தில் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.